சென்னை அருகே மணலி சின்னசேக்காடு பகுதியில் ரூ.2 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

சென்னை: சென்னை அருகே மணலி சின்னசேக்காடு பகுதியில் ரூ.2 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 3 டன் செம்மரக்கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: