போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன்கான் ஜாமின் மீதான விசாரணை நாளையும் தொடரும்: மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை: போதைப்பொருள் வழக்கில் கைதான ஆர்யன்கான் ஜாமின் மீதான விசாரணை நாளையும் தொடரும் என மும்பை நீதிமன்றம் கூறியுள்ளது. கிழமை நீதிமன்றம் நிராகரித்த நிலையில் ஜாமின் மனுவை நாளை மும்பை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

Related Stories: