தமிழகம் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நிறுத்தம் Oct 12, 2021 திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர்: பூண்டி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. 460 வாக்குகள் பதிவான நிலையில் 459 வாக்குகள் மட்டுமே இருப்பதால் எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் புகார் வழக்கில் குண்டர் சட்ட நடவடிக்கையா? தனிநபர் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து
அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில் 17 இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது: கரூர் 112, ஈரோடு 111, வேலூரில் 110 டிகிரி பதிவு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை
கட்டுமான தொழிலாளர்கள் சங்க மே தின கூட்டம்; உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
வாலாஜாபாத் பேரூராட்சியில் மினி மோட்டர் டேங்க் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மதுராந்தகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 104 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயில்: பொதுமக்கள் பெரும் அவதி