தமிழகம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரியில் பதுங்கி இருந்த 2-வது கொள்ளையன் நைம் அக்தர் கைது Oct 11, 2021 நய்ம் அக்தர் ஸ்ரீபுத்தூர் காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரியில் பதுங்கி இருந்த 2-வது கொள்ளையன் நைம் அக்தர் கைது செய்யப்பட்டுள்ளார். நைம் அக்தர் அளித்த தகவலின் அடிப்படையில் மறறொரு கொள்ளையன் முர்தஷாவை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!