ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரியில் பதுங்கி இருந்த 2-வது கொள்ளையன் நைம் அக்தர் கைது

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரியில் பதுங்கி இருந்த 2-வது கொள்ளையன் நைம் அக்தர் கைது செய்யப்பட்டுள்ளார். நைம் அக்தர் அளித்த தகவலின் அடிப்படையில் மறறொரு கொள்ளையன் முர்தஷாவை போலீசார் தேடி வருகின்றனர். 

Related Stories: