குற்றம் எம்.எல்.எல். மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி மோசடி செய்த 5 பேர் கொண்ட கும்பல் கைது Oct 11, 2021 மு.L.L கும்பல் சென்னை: எம்.எல்.எல். மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி மோசடி செய்த 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. நீலாங்கரை விடுதியில் தங்கியிருந்த கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
துபாயில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்புள்ள தங்கம் மதுரை விமான நிலையத்தில் சிக்கியது..!!
மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.16.17 லட்சம் மதிப்பு தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்..!!
பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது
தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை இறந்த விவகாரம் அரசு மருத்துவமனை அறிக்கைப்படி நர்ஸ் மீது கொலை வழக்கு பதிவு: டிஸ்சார்ஜ் ஆனதும் கைது செய்ய திட்டம்
காரில் போதை பவுடருடன் வந்த அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் பிடிபட்டார்: மேலும் ஒருவர் கைது: 4 பேருக்கு வலை