திருத்துறைப்பூண்டியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம்

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர். பயிர்க்கடன் வழங்குவதில் நடைபெறும் குளறுபடி உரத்தட்டுப்பாட்டை கண்டித்து மக்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: