கூடங்குளம் 1வது அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் துவங்கியது

வள்ளியூர்: கூடங்குளம் முதலாவது அணுஉலையில் டர்பனில் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட பழுதால் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 1000 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டது. இதையடுத்து விஞ்ஞானிகள் மேற்கொண்ட தொடர் முயற்சியால் டர்பனில் ஏற்பட்ட பழுது இரவில் சரிசெய்யப்பட்டது. இதையடுத்து மின் உற்பத்தி நேற்று மீண்டும் துவங்கியது.

Related Stories: