நீலகரி மசினகுடி யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள 13 விடுதிகளில் உச்சநீதிமன்ற மூவர் குழு ஆய்வு

நீலகரி: நீலகரி மசினகுடி யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள 13 விடுதிகளில் உச்சநீதிமன்ற மூவர் குழு ஆய்வு செய்து வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆட்சேபனை தெரிவித்த உரிமையாளர்களின் 13 விடுதிகளில் குழு ஆய்வு செய்து வருகிறது.

Related Stories: