ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, கைதான 5 பேருக்கும் பயங்கரவாத இயக்ககங்களுடன் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: