இந்தியா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது Oct 06, 2021 ஜம்மு மற்றும் காஷ்மீர் ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, கைதான 5 பேருக்கும் பயங்கரவாத இயக்ககங்களுடன் தொடர்பு உள்ளதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு