டெல்லி: அவசர கால பயன்பாட்டுக்கு கோவாக்சின் தடுப்பூசியை பயன்படுத்துவது பற்றி அடுத்தவாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று WHO அறிவித்துள்ளது. கோவாக்சின் தரமானதா, பாதுகாப்பானதா, பயனுள்ளதா என்பதை நிபுணர் குழு இறுதி முடிவு செய்யும் என்று WHO தகவல் அளித்துள்ளது. அவசரகால பயன்பாட்டுக்கு கோவக்சினை பயன்படுத்த அனுமதி கோரி பாரத் பயோடெக் விண்ணப்பித்துள்ளது.