கர்நாடக மாநிலத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட 26 டன் ரேஷன் அரிசி நாமக்கல் அருகே லாரியுடன் பறிமுதல்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட 26 டன் ரேஷன் அரிசி நாமக்கல் அருகே லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை செய்ததில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: