ஓசூர் அருகே வாய் பேச முடியாத 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது

ஓசூர்: ஓசூர் அருகே வாய் பேச முடியாத 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயி நரசிம்மன் கைது செய்யப்பட்டுள்ளார். கெலமங்கலம் அடுத்த வரகானப்பள்ளி கிராமத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த விவசாயி நரசிம்மன் கைதாகியுள்ளார். 

Related Stories: