குற்றம் ஓசூர் அருகே வாய் பேச முடியாத 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது Oct 05, 2021 ஓசூர் ஓசூர்: ஓசூர் அருகே வாய் பேச முடியாத 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயி நரசிம்மன் கைது செய்யப்பட்டுள்ளார். கெலமங்கலம் அடுத்த வரகானப்பள்ளி கிராமத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த விவசாயி நரசிம்மன் கைதாகியுள்ளார்.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை