சென்னை கீழ்ப்பாக்கம் நகை பட்டறையில் அரை கிலோ தங்கம் திருடிய வழக்கில் 2 பேர் கைது

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் நகை பட்டறையில் அரை கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகை பட்டறை ஊழியர்கள் அருள், ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 280 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: