தமிழகம் பாலியல் தொல்லை தந்ததாக பணகுடி காவல் நிலைய காவலர் மீது போக்சோ வழக்குப் பதிவு Sep 30, 2021 பாதுகாப்பு ராஷ்மன் காவல்துறை நெல்லை: பாலியல் தொல்லை தந்ததாக பணகுடி காவல் நிலைய காவலர் அருள்ஜாக்சன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செல்வி என்பவரின் மக்களுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் வள்ளியூர் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அக்னி நட்சத்திரம் நாளை துவங்க உள்ள நிலையில் 17 இடங்களில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது: கரூர் 112, ஈரோடு 111, வேலூரில் 110 டிகிரி பதிவு; 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை ஆய்வு மையம் அறிக்கை
கட்டுமான தொழிலாளர்கள் சங்க மே தின கூட்டம்; உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
வாலாஜாபாத் பேரூராட்சியில் மினி மோட்டர் டேங்க் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மதுராந்தகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 104 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயில்: பொதுமக்கள் பெரும் அவதி
கல்குவாரியில் செல்பி எடுத்தப்போது உயிரிழந்த 3 கல்லூரி மாணவர்கள் சடலமாக மீட்பு: உயிர் தப்பிய இருவரிடம் போலீசார் விசாரணை