மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்: கொள்முதல் நிலையங்களை திறக்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

மன்னார்குடி: மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார். கூப்பாட்சிகோட்டை, வல்லூர், பெருகவாழ்ந்தானில் கொள்முதல் நிலையம் திறக்காததால் நெல் மூட்டைடக் தேக்கமடைந்துள்ளன. மழையால் நெல் மூட்டைகள் சேதமடைவதற்குள் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: