கடலூர் மாவட்டத்தில் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய விருதாச்சலம் வட்டாட்சியர் அலுவலக எழுத்தர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய விருதாச்சலம் வட்டாட்சியர் அலுவலக எழுத்தர் சிவக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிட்டா அடங்கல் கோப்பு தருவதற்கு விவசாயி அருணிடம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கினார்.

Related Stories: