பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்வதாக முடிவு: மாலை 4.30 மணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பஞ்சாப்: பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் ராஜினாமா செய்வதாக ஆளுநரை சந்தித்து பதவி விலகல் கடிதத்தை அளிக்கிறார். அடுத்தஆண்டு பஞ்சாபில் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிய முதல்வரை நியமிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ராஜினாமா பற்றி மாலை 4.30 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அம்ரீந்தர் சிங் அறிவிக்கிறார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்துவுக்கும், அம்ரீந்தர் சிங்குக்கும் பனிப்போர் நீடித்து வருகிறது.

Related Stories: