கே.சி. வீரமணி வீட்டில் நடைபெற்ற சோதனையில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் தாக்குதல்!: இருவர் கைது

திருப்பத்தூர்: கே.சி. வீரமணி வீட்டில் நடைபெற்ற சோதனையில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை தாக்கியதில் இருவர் கைது செய்யப்பட்டனர். ஜோலார்பேட்டை அருகே இடையம்பட்டியில் செய்தியாளர்கள் மீது கே.சி. வீரமணி ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர்.

Related Stories: