திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கோயில் குளத்தில் மூழ்கி 2 சிறார்கள் உயிரிழப்பு..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கடாம்பூரில் கோயில் குளத்தில் மூழ்கி 2 சிறார்கள் உயிரிழந்தனர். தந்தையுடன் குளத்தில் குளித்த போது சிறார்கள் ஹரிப்பிரியா, யஷ்வந்த் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Stories: