கோவையில் மாவோயிஸ்ட் வீரமணி மீது சட்டவிரோத தடுப்புச் சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு

கோவை: கோவையில் மாவோயிஸ்ட் வீரமணி மீது சட்டவிரோத தடுப்புச் சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரியக்கடை வீதி காவல்நிலையத்தில் மாவோயிஸ்ட் வீரமணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்தாண்டு யூடியூப் சேனலுக்கு மாவோயிஸ்ட் வீரமணி பேட்டியளித்திருந்த நிலையில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories: