சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல்.: 8 பேர் கைது

சேலம்: சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சரக்கு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: