தமிழகம் சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல்.: 8 பேர் கைது Sep 07, 2021 குட்கா சேலம் அம்மபெட்டாய் சேலம்: சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் கடத்தி வரப்பட்ட 400 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சரக்கு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்த இளைஞரின் தாய், தந்தையிடம் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் விசாரணை
விழுப்புரம் மாவட்டத்தில் கிடைக்கும் பழங்கால கல் மரங்கள்; திருவக்கரை தொல்பொருள் பூங்காவில் காட்சிக்கு வைப்பு..மக்கள் வியப்பு..!!
நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கிய வழக்கில் கைதான பாஜக பிரமுகர் மீது குண்டர் சட்டம்!
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்
கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தினருக்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 138வது மே தின வாழ்த்து..!!
கோடை வெயில் எதிரொலி.. மதுரையில் ஒரு முட்டை மூன்று ரூபாய்க்கு விற்பனை: விலை குறைவால் போட்டி போட்டு வாங்கிச்சென்ற மக்கள்..!!
கடும் வெயிலுக்கு இடையே குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கொட்டிய கோடை மழை; வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி..!!
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் 2024-2025ம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
வெறுப்பு பேச்சுகளை பிரதமர் மோடி தொடர்ந்து பேச பேச பாஜக படுதோல்வி அடைவது உறுதியாகும் : செல்வப்பெருந்தகை காட்டம்