குற்றம் திருவள்ளூர் அருகே பேக்கரி கடை உரிமையாளர் வீட்டில் 26 சவரன் கொள்ளை Sep 07, 2021 திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டில் பேக்கரி கடை உரிமையாளர் வீட்டில் 26 சவரன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பேக்கரி கடை உரிமையாளர் அழகர்சாமி வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்களுக்கு போலீஸ் வலைவீசியுள்ளனர்.
தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து நடிகையை சீரழித்த வழக்கு; கோயில் பூசாரி கார்த்திக்கை பிடிக்க தனிப்படை அமைப்பு
சர்ச்சை பேச்சு வழக்கில் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்புடன் யூடியூபர் சங்கர் ஆஜர்: லால்குடி சிறையில் அடைப்பு