டெல்லியில் இருந்து லண்டன் புறப்பட இருந்த ஏர்-இந்தியா விமானத்தில் எறும்புகள் இருந்ததால் பயணிகள் அவதி

டெல்லி : டெல்லி இருந்து லண்டன் புறப்பட இருந்த ஏர்-இந்தியா விமானத்தில் எறும்புகள் இருந்ததால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். பூடான் நாட்டு இளவரசர் உள்ளிட்டோர் பயணிக்க இருந்த நிலையில் விமானத்தில் எறும்புகள் இருப்பது தெரிய வந்தது.

Related Stories: