ஜெயங்கொண்டம் அருகே புதுச்சாவடியில் கார் ஓட்டுநர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுச்சாவடியில் கார் ஓட்டுநர் அபிபுல்லா வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. ஓட்டுநர் வீட்டில் 5-க்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றது யார் என போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: