குற்றம் ஆவடி அருகே ரேக்ளா ரேஸ் நடத்த முயன்ற 40 பேரை கைது செய்து போலீசார் விசாரணை Sep 05, 2021 ரக்லா ரேஸ் ஆடி ஆவடி: ஆவடி வீராபுரம் அருகே ரேக்ளா ரேஸ் நடத்த முயன்ற 40 பேரை கைது செய்து போலீசார் விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளனர். மேலும், 11 குதிரைகள், அவற்றை ஏற்றி வந்த 7 லோடு வேன்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து நடிகையை சீரழித்த வழக்கு; கோயில் பூசாரி கார்த்திக்கை பிடிக்க தனிப்படை அமைப்பு
சர்ச்சை பேச்சு வழக்கில் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்புடன் யூடியூபர் சங்கர் ஆஜர்: லால்குடி சிறையில் அடைப்பு
வேலையை விட்டு நிறுத்தியதால் காவலாளி ஆத்திரம் கண்மாயை குத்தகைக்கு எடுத்தவரின் கைகளை துண்டித்து கொடூர கொலை: ராஜபாளையம் அருகே பரபரப்பு
சிறுமியின் காதலை கண்டித்த தாயின் காதலன் கொலை: வயிற்றில் சொருகிய கத்தியை பிடுங்கி பதிலுக்கு வெட்டியதில் வாலிபர் சீரியஸ்