குற்றம் ஓமலூர் அருகே ஆர்.சி.செட்டிப்பட்டியில் லாரியில் குட்கா பொருட்களை கடத்திய 3 பேர் கைது Sep 05, 2021 ஓமலூர் டி. செட்டிப்பட்டி சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஆர்.சி.செட்டிப்பட்டியில் லாரியில் குட்கா பொருட்களை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடிக்கு குட்கா பொருட்களை கடத்திய அசாமை சேர்ந்த ஓட்டுநர் முகமது, ம.பி.யின் திலீப் ஆகியோர் கைதாகினர்.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை
திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி கொலையில் 2 பேர் கைது: வேலைக்கு சேர்த்த ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டினர்