ஆப்கானிஸ்தானை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்த தடை விதிக்கும் தீர்மானம் ஐ.நா.வில் நிறைவேறியது

வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்த தடை விதிக்கும் தீர்மானம் ஐ.நா.வில்  நிறைவேறியது.  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான தீர்மானத்தை அறிமுகப்படுத்தி இந்தியா உரையாற்றியது.  ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானத்தை ஆதரித்து 13 நாடுகள் ஆதரவளித்த நிலையில் ரஷ்யா, சீனா நாடுகள் புறக்கணித்துள்ளன.

Related Stories: