குற்றம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சென்னை ஆடிட்டர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது..!! Aug 30, 2021 சென்னை ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சென்னையை சேர்ந்த ஆடிட்டர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடிட்டர் ஜெனரஞ்சன் பிரதாப் கொல்லப்பட்ட வழக்கில் மோகன், வெற்றிவேல், முனியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துபாயில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்புள்ள தங்கம் மதுரை விமான நிலையத்தில் சிக்கியது..!!
மலேசியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.16.17 லட்சம் மதிப்பு தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்..!!
பட்டினப்பாக்கத்தில் காருக்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில் உணவக உரிமையாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது
தனக்குதானே பிரசவம் பார்த்து குழந்தை இறந்த விவகாரம் அரசு மருத்துவமனை அறிக்கைப்படி நர்ஸ் மீது கொலை வழக்கு பதிவு: டிஸ்சார்ஜ் ஆனதும் கைது செய்ய திட்டம்
காரில் போதை பவுடருடன் வந்த அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் பிடிபட்டார்: மேலும் ஒருவர் கைது: 4 பேருக்கு வலை