மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி புதிய உச்சத்தில் வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி புதிய உச்சத்தில் வர்த்தகமாகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண்  சென்செக்ஸ்576 புள்ளிகள் உயர்ந்து 56,700 புள்ளிகளில் வணிகமாகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண்  நிஃப்டி 167 புலிகள் உயர்ந்து 16,872ல் வர்த்தகமாகிறது.

Related Stories: