காபூல் விமான நிலையம் மீதான ஏவுகணை தாக்குதலை முறியடித்ததாக அமெரிக்க அதிகாரி தகவல்..!!

வாஷிங்டன்: காபூல் விமான நிலையம் மீது அடுத்தடுத்து 5 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. காபூல் விமான நிலையம் மீதான ஏவுகணை தாக்குதலை முறியடித்ததாக அமெரிக்க அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: