உலகம் காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஐ.எஸ்.பயங்கரவாதி கொலை: அமெரிக்கா அறிவிப்பு Aug 28, 2021 ஐ.நா. காபூல் விமான நிலையம் அமெரிக்கா ஆப்கானிஸ்தான்: காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக இருந்த ஐ.எஸ்.பயங்கரவாதி கொல்லப்பட்டார். நங்கர்ஹர் மாகாணத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் பயங்கரவாதி கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளதது.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்