தமிழகம் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை சிபிஐ மகளிர் நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் Aug 27, 2021 கோயம்புத்தூர் சிபிஐ மகளிர் நீதிமன்றம் பொள்ளாச்சி கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை சிபிஐ மகளிர் நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 5 பேருடன் மேலும் 3 பேர் கைதான நிலையில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு..!!