தமிழகம் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு: ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம் Aug 27, 2021 காக்ஸ் ஊட்டி அமர்வு நீதிமன்றம் உதகை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. வழக்கு விசாரணையில் சயானின் வாக்குமூலம் ஊட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!