மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் கிராவல் மணல் திருடி விற்கப்பட்டிருந்தால் நடவடிக்கை : மதுரைக்கிளை

மதுரை: மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் கிராவல் மணல் திருடி விற்கப்பட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு மதுரைக்கிளை ஒத்திவைத்தது.

Related Stories: