தமிழகம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோட்டம் Aug 25, 2021 அமித்தக்குடி அரசு மருத்துவமனை தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலமுருகன் என்கின்ற கைதி தப்பியோடியுள்ளார். புளியம்பட்டி அருகே திருட்டு வழக்கில் கைதாகி தப்பியோடிய பாலமுருகனை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 4வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ: வனப்பகுதியில் 500 ஏக்கரில் மரங்கள் நாசம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம்; டிரோன்கள் மற்றும் பலூன்கள் பறக்கத் தடை.! பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்
கொடூரமாக உள்ள வெயிலின் தாக்கம்: தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகள் விநியோகிக்க உத்தரவு
திருச்செங்கோடு அருகே கூட்டுறவு வங்கியில் ரூ.1.17 கோடி மோசடி கிளார்க், செயலாளர் கைது: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
பாஜ என்றால் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற நிலையில் ஒவ்வொரு வார்த்தையையும் பிரதமர் கவனமாக பேச வேண்டும்: தேமுதிக பொதுச் செயலாளர் பேட்டி
பிரஸ், காவல், வக்கீல் போன்ற ஸ்டிக்கர்களை தனியார் வாகனங்களில் ஒட்டக்கூடாது: மீறினால் 2ம் தேதி முதல் ரூ.500 அபராதம், சென்னை போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை