இந்தியா நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி Aug 24, 2021 ராகினி திவேதி சஞ்சனா கல்ரானி கர்நாடகா: போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. நடிகைகளின் தலைமுடி மாதிரியை ஆய்வு செய்ததில் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு சட்ட வரம்பிற்குள் வரமாட்டார்கள் வக்கீல்கள் மீது சேவை குறைபாடு வழக்கு தொடர முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தாய் பாசத்திற்கு ஈடு இணை ஏது? உயிரிழந்த மகளுக்கு உறவினர்களை அழைத்து பூப்புனித நீராட்டு விழா: அன்னையர் தினத்தில் நெகிழ்ச்சி
மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியும் குற்றவாளியாக சேர்க்கப்படும்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்
பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ.3.02 கோடி: சொந்தமாக வாகனங்கள் எதுவும் இல்லை.! பிரமாணப்பத்திரத்தில் தகவல்
வெறுப்புப் பேச்சு விவகாரத்தில் பிரதமர் மோடி மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: தேர்தல் ஆணையம் உறுதி
டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து.. 21 தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததால் பரபரப்பு..!!
இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல்.. விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு!!
டெல்லியில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளுக்கும், திஹார் சிறைக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்!
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தோல்வி கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு