முரண்பாடுகளின் மொத்த உருவமாக ஜெயக்குமார் பேசியிருக்கிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: முரண்பாடுகளின் மொத்த உருவமாக ஜெயக்குமார் பேசியிருக்கிறார் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்துள்ளார். கோடநாடு விவகாரத்தை சட்டமன்றத்தில் முதல்முதலாக கொண்டுவந்தது அதிமுகவினர்தான். கோடநாடு விவகாரம் குறித்து அதிமுகவின் உண்மை தொண்டர்கள் கேட்கின்றனர் என்று தங்கம் தென்னரசு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: