ஈரோடு அருகே கீழ்பவானி கால்வாயில் உடைப்பு!: 5 கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம்..100க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின..!!

ஈரோடு: ஈரோடு அருகே மலைப்பாளையத்தில் கீழ்பவானி கால்வாய் உடைந்து 5 கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. மலைப்பாளையம், கரையக்காடு, கண்ண வேலம்பாளையம், நெல்வயல், வரவங்காடு கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. கால்வாய் உடைந்து வெள்ளம் வெளியேறியதால் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின.

Related Stories: