சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Related Stories: