இந்தியா இமாச்சலப்பிரதேசம் மாநிலம் கின்னூர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25-ஆக உயர்வு Aug 16, 2021 இமாச்சலப்பிரதேச மாநிலம் கின்னூர் நிலச்சரிவு இமாச்சலப்பிரதேசம் : இமாச்சலப்பிரதேசம் மாநிலம் கின்னூர் நிலச்சரிவிலிருந்து மேலும் 2 பேர் உடல் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது. இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கடந்த வாரம் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு
ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு வழங்கும் IRCTC; ரூ.20க்கு 7 பூரிகளுடன், மசாலா கிழங்கு.. 100 ரயில் நிலையங்களில் 150 கவுன்டர்கள் திறப்பு..!!
பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை மே 15ம் தேதிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்..!!
ஜார்க்கண்டில் பரபரப்பு!: மலைபோல் குவித்து வைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடி பணம் பறிமுதல்; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..!!