ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அதிபர் அஷ்ரப் கானி தப்பியுள்ளதாக தகவல்

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அதிபர் அஷ்ரப் கானி தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: