தமிழகம் கொற்கை அகழாய்வு பணியில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய கொள்கலன் கண்டுப்பிடிப்பு Aug 14, 2021 கோர்காய் சிவகங்கை: கொற்கை அகழாய்வு பணியில் செங்கல் கட்டுமான அமைப்பிற்கு கீழே, கொள்கலன் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கொள்கலனில் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட தானியங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வைகாசி முதல் முகூர்த்த நாளான இன்று தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோயில்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3 இடங்களில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் விலங்கு இனக்கட்டுப்பாடு மையங்கள்: ஜூலையில் பயன்பாட்டுக்கு வருகிறது
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் மிக மிக கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுப்பு
கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு; பெரியாறு அணைக்கு வரும் நீரை திசை மாற்றுகிறதா கேரளா?; தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு