தமிழகம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் முதியவரை தகாத முறையில் பேசி கன்னத்தில் அறைந்த காவலர் சஸ்பெண்ட் Aug 14, 2021 தித்தங்கி, புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் முதியவரை தகாத முறையில் பேசி கன்னத்தில் அறைந்த தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். விசாரணையின் போது முதியவர் ராதாகிருஷ்ணனின் கன்னத்தில் அறைந்த முருகன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள் நாய்கள் கிடையாது; 6 அறிவு உள்ள மனிதர்கள்: ஐபிஎஸ்சுக்கு ஐஆர்எஸ் பதிலடி
புதுகைக்கு ஜன.9ல் மோடி வருகை; பொருநை அருங்காட்சியகம் முதல்வர் திறந்தது மகிழ்ச்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி
ஒரு கோடி வாக்குகள் நீக்கம் மோடி அரசின் வாக்கு பறிப்பு மோசடியை முறியடிப்போம்: விசிக தலைவர் திருமாவளவன் காட்டம்
தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 1,299 போலீஸ் எஸ்ஐ பணியிடங்களுக்கு தேர்வு: 1.78 லட்சம் பேர் ஆர்வமுடன் எழுதினர்
சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில் உணவுத்திருவிழா தொடக்கம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது அதிமுகவும், பாஜவும் களத்துக்கே வராததுதான் சந்தேகமாக உள்ளது: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான இறுதிகட்ட பர்ச்சேஸ் சென்னையில் கடைவீதிகளில் துணிகள் வாங்க குவிந்த மக்கள்: கேக் ஆர்டர் கொடுக்கவும் மக்கள் அதிக ஆர்வம்