தூத்துக்குடி திருச்சபை நாசரேத் திருமண்டல தேர்தல் நடத்த ஐகோர்ட் கிளை அனுமதி

மதுரை: கொரோனா நெறிமுறையை பின்பற்றி தூத்துக்குடி திருச்சபை நாசரேத் திருமண்டல தேர்தல் நடத்த மதுரை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சட்டசபை தேர்தல் சுமுகமாக நடந்ததால் திருச்சபை தேர்தல் நடத்துவதில் பிரச்சனை இருக்காது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Related Stories: