அரியலூா் மாவட்டம் பொய்யாநல்லூரில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ குட்கா பறிமுதல்

அரியலூா்: அரியலூா் மாவட்டம் பொய்யாநல்லூரைச் சேர்ந்த குபேந்திரன் என்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குபேந்திரன் கடைகளில் ஹான்ஸ், குட்காவை விற்பனைக்கு கொடுத்த போது போலீசார் கைது செய்தனர். 

Related Stories: