குடியரசுத் தலைவர் உதகையில் இருந்து கோவைக்கு ஹெலிகாப்டரில் செல்லும் நிகழ்ச்சி ரத்து

உதகை: உதகையில் சாரல் மழை மற்றும் மேகமூட்டம் காரணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உதகையில் இருந்து கோவைக்கு ஹெலிகாப்டரில் செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. கோத்தகிரி வழியாக கோவை சூலூர் விமான நிலையம் சென்றார்.

Related Stories: