நாமக்கல் அருகே பணத்தை திருட ஏ.டி.எம்.இயந்திரத்திற்குள் இறங்கியவர் கைது

நாமக்கல்: நாமக்கல் அருகே பணத்தை திருட ஏ.டி.எம்.இயந்திரத்திற்குள் இறங்கியவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏ.டி.எம் இயந்திரத்திற்குள் சிக்கிக்கொண்ட பீகாரைச் சேர்ந்தவரை போலீசார் மீட்டு கைது செய்தனர்.

Related Stories: