சென்னை: நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘என் நேசத்துக்குரிய கோவை மக்களை சந்திப்பதற்காகவும், மக்கள் நீதி மய்யம் சார்பில் சில நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும் கோயம்புத்தூர் வருகிறேன். இரண்டு நாட்கள் அங்கு இருப்பேன். சந்திப்போம் உறவுகளே’ என்று தெரிவித்துள்ளார்.