கொரோனா பரவலை தடுக்க கோவையில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை: கொரோனா பரவலை தடுக்க கோவையில் புதிய கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  நாளை முதல் 8ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கிராஸ்கட் சாலை, நூறடி சாலை, ராமமூர்த்தி சாலை உள்ளிட்ட 10 இடங்களில் ஞாயிற்று கிழமைகளில் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: