சென்னை: கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் சென்னை கோயம்பேடு சந்தை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். கடந்த நாட்களில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு சிறிதளவு உயர்ந்து வருகிறது.